ஒரு வார காலமாக போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், தரைவழியாக ஈரான் மீது படையெடுக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்
சி.என்.என் நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஈரானுடனான ஒரு ஒப்பந்தம் மிக விரைவில் ஏற்படும் என்று, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்த பாசிச ஜனாதிபதி குறைந்தது 38 முறையாவது கூறியுள்ளார்.
