ஜூலை 24ல் இடம்பறும் ஆர்ப்பாட்டம் உலகம் முழுவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்ரேலிய அரசில் உள்ள அதன் முகவர்களுக்கும் இடையிலான குற்றம் சார்ந்த கூட்டணிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும்.
முக்கிய செய்திகள்
Perspective
டிரம்ப் பாசிச வெறித்தனத்தை வெளிப்படுத்தி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை முடித்து வைத்தார்
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு வியாழன் இரவு அக்கட்சியின் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையுடன் முடிவடைந்தது. இந்த மாநாடு, அரசியல் சீரழிவின் நிகரற்ற காட்சியாக இருந்தது.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் (ICJ), அதை அனுமதிப்பதை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உத்தரவிட்டது, இது இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் மீதான ஒரு பேரழிவுகரமான கண்டனமாகும்.
இந்த கையெழுத்துக்கள், முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிரான ஒரு சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு மாற்றீட்டிற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிலவும் பரந்த உணர்வின் ஒரு வெளிப்பாடாகும்.
பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்ட போர் மற்றும் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகள் மீது தேசிய பேரணிக் (RN) கட்சி உடனான மக்ரோனின் ஒத்துழைப்பைத் தாக்குவதற்குப் பதிலாக, மெலோன்சோன் வணிக-சார்பு ஜனாதிபதியுடனான அவரது கூட்டணியை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிறார்.
20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் போது ரஷ்யாவை அடிபணிய வைக்கும் முயற்சியில் இனப்படுகொலைக் குற்றங்களைச் செய்த ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் போர் விரிவாக்கத்தின் முன்னணியில் உள்ளது.
இந்த மாநாடு மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளராக J.D. வான்ஸின் தேர்வு என்பது, படுகொலை முயற்சிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினரின் "ஐக்கியத்துக்கான" பிரார்த்தனைகள் மற்றும் அழைப்புகளுக்கு ட்ரம்பின் பதில் ஆகும்.
கண்ணியமான சம்பளம் மற்றும் பொதுக் கல்வியைப் பாதுகாப்பதற்கான போராட்டம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை, காஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆதரவளித்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளே, அதன் கட்டிடங்களை இடிபாடுகளாகவும், அதன் மக்களை பட்டினி, நோய் மற்றும் குண்டுவீச்சு ஆகியவற்றால் தொடர்ந்து மரணத்தை எதிர்கொள்ளும் அகதிகளாகவும் ஆக்கியது.
![](https://www.wsws.org/img/loading.gif)
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் (ICJ), அதை அனுமதிப்பதை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உத்தரவிட்டது, இது இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் மீதான ஒரு பேரழிவுகரமான கண்டனமாகும்.
இஸ்ரேலின் பட்டினிக் கொள்கையை கண்டித்து, காஸாவில் பஞ்சம் இருப்பதை ஐநா நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்
ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை, காஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆதரவளித்த அனைத்து ஏகாதிபத்திய சக்திகளே, அதன் கட்டிடங்களை இடிபாடுகளாகவும், அதன் மக்களை பட்டினி, நோய் மற்றும் குண்டுவீச்சு ஆகியவற்றால் தொடர்ந்து மரணத்தை எதிர்கொள்ளும் அகதிகளாகவும் ஆக்கியது.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்து! வாஷிங்டன் டி. சி. யில் ஜூலை 24 அன்று நடைபெறவுள்ள பேரணியில் சேருங்கள்!
ஜூலை 24ல் இடம்பறும் ஆர்ப்பாட்டம் உலகம் முழுவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்ரேலிய அரசில் உள்ள அதன் முகவர்களுக்கும் இடையிலான குற்றம் சார்ந்த கூட்டணிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும்.
காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று லான்செட் எச்சரிக்கிறது
இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை காஸா மக்கள் தொகையில் 8 சதவிகிதம் ஆகும்.
உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தடை செய்துள்ளது
ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரி சர்வதேச ரீதியில் மறியல் போராட்டங்களை நடத்துகிறது
இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.
உக்ரேனிய சோசலிஸ்டும் நேட்டோவின் பினாமிப் போரின் எதிர்ப்பாளருமான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!
ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனப்படுகொலை மற்றும் போரை எதிர்! ஜூலை 24 அன்று வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம்!
ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நேட்டோ ஒத்துழைப்பாளர்களின் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பூகோள விரிவாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சக்திவாய்ந்த பாரிய இயக்கத்தை இயக்குவதாகும்.
அணு ஆயுதப் போரை நோக்கிய அமெரிக்கா-நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்து! ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்து!
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முதன்முறையாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேரடியாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்துள்ளன.
ஜூலியன் அசான்ஞ் விடுதலை செய்யப்பட்டுள்ளார், ஆனால் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடர்கிறது
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றங்களை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஞ், சூனிய வேட்டைக்குள்ளாகி, ஐந்து வருட சிறைவாசம் மற்றும் கிட்டத்தட்ட 15 வருட துன்புறுத்தலுக்குப் பிறகு, கடந்த திங்களன்று, ஐக்கிய இராச்சியத்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையிலிருந்து சுதந்திர மனிதராக வெளியேறினார்.
மக்ரோனின் சர்வாதிகார அச்சுறுத்தலும் பிரான்சின் புதிய மக்கள் முன்னணியின் துரோகமும்
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் புதிய மக்கள் முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்கள் போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாது.
பிரெஞ்சு புதிய மக்கள் முன்னணி எவ்வாறு அதிவலதை பலப்படுத்துகிறது
சோசலிஸ்ட் கட்சியின் (PS) முற்றிலும் மதிப்பிழந்த அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதே தனது பணியாக மெலோன்சோன் காண்கிறார் என்பதை இதைவிட தெளிவுபடுத்த முடியாது.
உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
மக்ரோனின் சர்வாதிகார அச்சுறுத்தலும் பிரான்சின் புதிய மக்கள் முன்னணியின் துரோகமும்
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் புதிய மக்கள் முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்கள் போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாது.
ஏகாதிபத்திய சக்திகள் ஜி7 மற்றும் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாட்டில் உலகளாவிய போரைத் தீவிரப்படுத்துகின்றன
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் அச்சு நாடுகள், வெள்ளிக்கிழமை (ஜூன் 14) ஜி 7, நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் மற்றும் உக்ரேன் தொடர்பான தொடர்பு குழு ஆகியவற்றை உள்ளடக்கிய உச்சிமாநாட்டின் ஒரு பரபரப்பான வாரத்தை நிறைவு செய்தன. இவை அனைத்தும், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அச்சு நாடுகள் தொடுத்து வருகின்ற உலகப் போரை பெரிதும் தீவிரப்படுத்தும் விளைவைக் கொண்டிருந்தன.
டிரம்ப் பாசிச வெறித்தனத்தை வெளிப்படுத்தி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை முடித்து வைத்தார்
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு வியாழன் இரவு அக்கட்சியின் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையுடன் முடிவடைந்தது. இந்த மாநாடு, அரசியல் சீரழிவின் நிகரற்ற காட்சியாக இருந்தது.
அமெரிக்க பாணி பாசிசத்தை இயல்பாக்குதல்
முன்னெப்போதும் இல்லாத வகையிலான காட்சியாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறித்தனம், மதவெறி மற்றும் தேசியவாத வன்முறை உணர்ச்சி ஆகியவற்றை கொண்டிருந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை, பெருநிறுவன ஊடகங்கள் சாதாரண அரசியல் நிகழ்வாகக் கருதுகின்றன.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது: பாசிச வாய்வீச்சாளர்களின் களியாட்டம்
இந்த மாநாடு மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளராக J.D. வான்ஸின் தேர்வு என்பது, படுகொலை முயற்சிக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினரின் "ஐக்கியத்துக்கான" பிரார்த்தனைகள் மற்றும் அழைப்புகளுக்கு ட்ரம்பின் பதில் ஆகும்.
டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து
இந்த தாக்குதலின் தோற்றம் எதுவாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம்: இது, முழு அரசியல் ஸ்தாபனத்தின் மேலும் கூர்மையான வலதுசாரி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
மே தினம் 2024: தொழிலாள வர்க்கமும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமும்
2024 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரையின் எழுத்து வடிவத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
ஹேமார்க்கெட் தியாகிகளும் மே தினத்தின் தோற்றமும்
2024 சர்வதேச மே தின இனையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டதன் விளைவுகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமும்
இங்கு பிரசுரிக்கப்படுவது மே 4 அன்று இடம்பெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் பிரதிநிதியான அன்ட்ரேய் ரிட்ஸ்கி ஆற்றிய உரையாகும்.
பிரான்சில் வர்க்கப் போராட்டமும் போருக்கு எதிரான போராட்டமும்
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை, 2024 அமெரிக்கத் தேர்தலுக்கான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறது
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பெருநிறுவன வேட்பாளர்களான பைடென் மற்றும் ட்ரம்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2024 இல் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் மீதான இலஞ்ச விசாரணையும் அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நெருக்கடியும்
50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.
கோடீஸ்வரர்களுக்கு ஒரு தேர்தல்
அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.
சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் நூலின் தமிழ்ப் பதிப்பு
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
இஸ்ரேல் அரசின் பாசிச சித்தாந்தமும் காஸாவில் இனப்படுகொலையும்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணம்
46 பேரின் பிரகடனம்
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் 8 அக்டோபர் 1923 அன்று எழுதிய கடிதம்
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
ஆசிரியர்களுக்கு எதிரான இலங்கை ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களை நடவடிக்கை குழு கண்டனம் செய்கின்றது
கண்ணியமான சம்பளம் மற்றும் பொதுக் கல்வியைப் பாதுகாப்பதற்கான போராட்டம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சோ.ச.க./IYSSE (இலங்கை) போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் சக்திவாய்ந்த கூட்டத்தை நடத்தியது
கட்சியின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட கொழும்பு பொதுக்கூட்டத்தை இதுவரை 2,200க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 200 பேர் பகிர்ந்துள்ளனர்.
சிறந்த சம்பள உயர்வை வென்றெடுக்கவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வோம்!
சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதே விக்கிரமசிங்கவின் கவலை ஆகும். அதாவது, முதலாளித்துவ நெருக்கடியை சரிசெய்வதற்காக சர்வதேச நிதிய தன்னலக்குழுக்களிடம் இருந்து பெற்ற பெரும் கடனைத் திருப்பிச் செலுத்தவும், முதலாளித்துவ பெரும் வணிகர்களின் இலாபத்தை அதிகரிக்கவும் பொதுமக்களை நெருக்குவதன் மூலம் அரசு திறைசேரியை நிரப்புவதுமே அதன் இலக்கு ஆகும்.
இலங்கைத் தொழிலாளர்களும் இளைஞர்களும் உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரும் பொதுக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்
"போக்டன் அவரது செயல்பாட்டில் இது உங்கள் போர் அல்ல என்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் கூறுவதாலேயே உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை சிறையில் அடைத்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். – சந்துனி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் மாணவி
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
பிரெஞ்சு நவ-பாசிசவாதிகளுடனான மக்ரோனின் இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்து மெலோன்சோன் ஏன் மௌனமாக இருக்கிறார்?
பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்ட போர் மற்றும் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகள் மீது தேசிய பேரணிக் (RN) கட்சி உடனான மக்ரோனின் ஒத்துழைப்பைத் தாக்குவதற்குப் பதிலாக, மெலோன்சோன் வணிக-சார்பு ஜனாதிபதியுடனான அவரது கூட்டணியை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிறார்.
பிரெஞ்சு புதிய மக்கள் முன்னணி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி வீழ்ச்சியடைந்தது
இந்தச் வீழ்ச்சி, சோசலிஸ்ட் கட்சிக்கும் அடிபணியாத பிரான்ஸ் கட்சிக்கும் (LFI) இடையே உள்ள கசப்பான உள் சண்டைகளின் மத்தியில் இடம்பெற்றுள்ளது. இது, மக்ரோன் மற்றும் அதி தீவிர வலதுசாரிகள் இருவரையும் எதிர்த்து புதிய மக்கள் முன்னணிக்கு (NFP) வாக்களித்த அனைவரின் எதிர்பார்ப்புகளையும் NFP காட்டிக் கொடுத்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் புதிய அரசாங்கங்கள் மீது கடன் மேகம் சூழ்ந்துகொள்கிறது
பிரிட்டனின் பகுப்பாய்வு ஒன்று வரவிருக்கும் ஸ்டார்மர் தொழிற்கட்சி அரசாங்கம் போருக்குப் பிந்தைய காலத்தில் எந்த அரசாங்கமும் எதிர்கொண்டிராத மிக மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.
பிரெஞ்சு அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் மக்ரோன் அதிகாரிகள் நவ-பாசிசவாதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றனர்
மக்ரோனின் வலதுசாரி குழுமக் (Ensemble) கூட்டணியுடன் தேர்தல் உடன்படிக்கைகள் மூலமாக நவ-பாசிசவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மக்கள் முன்னணியின் அழைப்பின் திவால்நிலையை, இந்த இரகசிய சந்திப்புகள் அம்பலப்படுத்துகின்றன.
சோசலிச வாகனத்துறை தொழிலாளி வில் லெஹ்மன் 2022 UAW தேர்தல்களில் பைடெனின் தொழிலாளர் துறை செயலாளருக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
இந்த வெற்றியானது, 1 மில்லியனுக்கும் அதிகமான சாமானிய வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த லெஹ்மனும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நடத்திய நீடித்த மற்றும் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை சரியென நிரூபிக்கிறது.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
2022 UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லேமன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான தளபாட உபகரணங்களை உற்பத்தி செய்வதை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை UAW தொழிற்சங்கம் நாசம் செய்வதை நிறுத்துங்கள்! முழு அடைப்புப் போராட்டத்தைக் கோருவதற்கு அவசர உள்ளூர் கூட்டங்களை நடத்துங்கள்!
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
எகிப்திய புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
சோ.ச.க./IYSSE (இலங்கை) போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுவிக்கக் கோரும் சக்திவாய்ந்த கூட்டத்தை நடத்தியது
கட்சியின் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட கொழும்பு பொதுக்கூட்டத்தை இதுவரை 2,200க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 200 பேர் பகிர்ந்துள்ளனர்.
நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க-ஜேர்மன் ஏவுகணைத் திட்டங்கள் ரஷ்ய மையப் பகுதியில் உள்ள நகரங்களை அச்சுறுத்துகின்றன
20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் போது ரஷ்யாவை அடிபணிய வைக்கும் முயற்சியில் இனப்படுகொலைக் குற்றங்களைச் செய்த ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் போர் விரிவாக்கத்தின் முன்னணியில் உள்ளது.
பைடெனின் பத்திரிகையாளர் சந்திப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறியும்
பைடெனின் அரை முதுமை நிலையை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவரது கொள்கைகள் மற்றும் அவரது அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் பைத்தியக்காரத்தனம் ஆகும். இந்த பைத்தியக்காரத்தனத்தை ஒட்டுமொத்த ஆளும் வர்க்க அரசியல் ஸ்தாபகமும் பகிர்ந்து கொள்கின்றன.
பைடெனின் "உள்ளூர் நேட்டோ": தொழிற்சங்க அதிகாரத்துவம் உலகப் போர் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது
பைடெனின் ஒப்பீடு வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது: அவரது "உள்ளூர் நேட்டோ" (domestic NATO) என்ற கருத்து யாருக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது? எல்லாவற்றிற்கும் மேலாக, இது, வறுமை மற்றும் சமத்துவமின்மையால் சலித்துப்போய், முழு முதலாளித்துவ அரசியல் அமைப்பையும் வெறுக்கும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக நிற்கிறது.
பொது சுகாதாரத்தின் அழிவும் H5N1 பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோயின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலும்
பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று நோயின் ஆழமடைந்து வரும் அச்சுறுத்தல் இப்போது அமெரிக்காவில் குவிந்துள்ளது, அங்கு பைடென் நிர்வாகம் மற்றும் அனைத்து பொறுப்பான கூட்டாட்சி முகமைகளுடன் கூட்டு சேர்ந்து, பால் உற்பத்தித் தொழில்துறையின் விடையிறுப்பு குற்றகரமானதாக உள்ளது.
அந்தோனி ஃபௌசி, வூஹான் ஆய்வகப் பொய் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான இருகட்சிப் போர்
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் கண்டனங்கள் நிறைந்த ஃபௌசி மீதான மெக்கார்த்தியிச போலி விசாரணையானது, விஞ்ஞானிகளையும் தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நோய் மற்றும் எதிர்கால தொற்றுநோய்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக பொது சுகாதார நடவடிக்கைகளுக்காக வாதிடும் அனைவரையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
COVID-19 பெருந்தொற்றும் 2024 அமெரிக்கத் தேர்தல்களும்
ஒவ்வொரு மனிதனையும் பாதித்துள்ள மற்றும் உலகளாவிய சமூகத்தை ஆழமாக மாற்றியமைத்துள்ள இந்த உலக வரலாற்று நிகழ்வு குறித்து அனைத்து முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க கட்சிகளும் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணம் ?
கோவிட் -19 பெருந்தொற்று நோயைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பூகோளரீதியான சமத்துவமின்மையை ஐ.நா அறிக்கை எடுத்துக்காட்டுகிறது
இந்தப் பெருந்தொற்று நோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகின் மிகப் பெரிய மந்தநிலையைத் துரிதப்படுத்தியது. 2007-2008 உலக நிதி நெருக்கடியின் போது இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உலக உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், உலக வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளுக்கு இன்னும் திரும்பவில்லை.
மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க-ஜேர்மன் ஏவுகணைத் திட்டங்கள் ரஷ்ய மையப் பகுதியில் உள்ள நகரங்களை அச்சுறுத்துகின்றன
20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் போது ரஷ்யாவை அடிபணிய வைக்கும் முயற்சியில் இனப்படுகொலைக் குற்றங்களைச் செய்த ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் போர் விரிவாக்கத்தின் முன்னணியில் உள்ளது.
MERA25 அமைப்பின் பிற்போக்குத்தனமான தன்மை: ஒரே நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை ஆதரிக்கிறது அதே வேளையில், காஸா இனப்படுகொலை பற்றி விமர்சிக்கிறது
சிரிசா கிரேக்கத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்தது போல், வரூஃபாகிஸ் மற்றும் MERA25 அமைப்பானது பாலஸ்தீனிய மக்களுக்கு ஆளும் கட்சியாக அவ்வாறு செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு துரோகம் செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமில்லை.
அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சியை எதிர்த்து எப்படி போராடுவது?
"ஜனநாயக" கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம், அதி தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியின் (AfD) எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது பாராளுமன்ற எண்கணிதத்தின் பிரச்சினை அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் பிரச்சினை.
ஐரோப்பிய தேர்தல்களில் அதிதீவிர வலதுசாரிகளின் வாக்குகள் ஏன் உயர்ந்து வருகின்றன?
அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சி, ஊடகங்களும் ஆளும் வர்க்கமும் "இடதுகள்" என ஊக்குவித்துவரும் தேசியவாத, அதிகாரத்துவ அமைப்புகளால் தொழிலாளர்களின் முறையான உரிமையை மறுத்ததன் விளைவாக ஏற்பட்டது.
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் புதிய அரசாங்கங்கள் மீது கடன் மேகம் சூழ்ந்துகொள்கிறது
பிரிட்டனின் பகுப்பாய்வு ஒன்று வரவிருக்கும் ஸ்டார்மர் தொழிற்கட்சி அரசாங்கம் போருக்குப் பிந்தைய காலத்தில் எந்த அரசாங்கமும் எதிர்கொண்டிராத மிக மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.
ஸ்டார்மரின் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக சோசலிச எதிர்ப்பைக் கட்டியெழுப்புவோம்!
கெய்ர் ஸ்டார்மர் அவரது "ஏகமனதான வெற்றிக்கு" முற்றிலுமாக டோரிக்கள் மீதான வெறுப்புக்கும் ஆழமான ஜனநாயக விரோதமான முதல்-பின்-தெரிவு முறை (வெற்றி பெறும் வேட்பாளர் முழு மாவட்டத்தையும் அல்லது தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், விகிதாச்சார ஆசன ஒதுக்கீடு இல்லை) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சோசலிச வெளிப்பாடு இல்லாத பரவலான இடதுசாரி உணர்விற்கும் உண்மையில் கடன்பட்டுள்ளார்.
ஜூலியன் அசான்ஞ் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்
இந்த ஏற்பாடு அசான்ஞ்சுக்கு ஒரு மகத்தான வெற்றியைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவரது விடுதலை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாலும், உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய போரை எதிர்ப்பவர்களாலும் வரவேற்கப்படும்.
காஸா இனப்படுகொலை மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் வேண்டாம்! ஸ்டார்மரின் தொழிற்கட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீட்டிற்காக போராடு! ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பு!
ஐக்கிய இராச்சியத்தின் சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை
ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை
21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
தஞ்சம் கோரும் உரிமையை நீக்கும் ட்ரம்ப் பாணி நிர்வாக ஆணையை பைடென் வெளியிடுகிறார்
எம்எஸ் செயின்ட் லூயிஸ் கப்பலில் நாசி ஜேர்மனியில் இருந்து தப்பி வந்த யூத அகதிகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சரியாக 85 ஆண்டுகளுக்குப் பின்னர், செவ்வாயன்று, ஜனாதிபதி ஜோ பைடென் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரின் உரிமையை நடைமுறையளவில் நீக்கும் ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார்.
அணு ஆயுதப் போர் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுக்கிறார்
கன்சர்வேடிவ் கட்சியினர் எந்த விலை கொடுத்தும் போரை நடத்த நம்பகமான கட்சி என்று சுனக் உறுதியளித்தார். தொழிற்கட்சியும் அவ்வாறே செய்யும்.
உக்ரேன் போரில் நூற்றுக்கணக்கான விரக்தியடைந்த இலங்கையர்கள் கூலிப்படையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் கொழும்பின் சண்டே டைம்ஸ் பத்திரிகை, சுமார் 100 முன்னாள் இலங்கை இராணுவத்தினர் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரில் “என்னுடன் சேருமாறு” டிரம்பை பைடென் அழைக்கிறார்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரான டிரம்பை தோற்கடித்து, தன்னைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்ற கூற்றுடன், பைடென் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை அழிப்பதில் “தன்னுடன் சேருமாறு” அவர் பாசிச குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டிரம்புக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
போருக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காக!
இந்த அறிக்கையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு அதன் அரசியல் ஆதரவை அறிவித்துள்ள ரஷ்யாவில் உள்ள ஒரு அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்டது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு மாணவர்களின் ஆதரவை அணிதிரட்டுவோம்!
கல்விசாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தையும் ஏனைய தொழிலாளர் போராட்டங்களையும் ஆதரிப்பதில், தொழிற்சங்க தலைவர்களின் துரோக நடவடிக்கையை தோற்கடித்து உண்மையான போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணிதிரட்டும் முயற்சியுடன் மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த 3 வாரங்களுக்குள் 2,500க்கும் மேற்பட்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்க பொலீசார் கைது செய்துள்ளனர்
ஜோ பைடென் மற்றும் இரண்டு பெருவணிக கட்சிகளின் அரசியல்ரீதியிலான ஆதரவுடன், அமெரிக்க பொலிஸ் மற்றும் பல்கலைக்கழக வளாகப் பாதுகாப்பு படைகள் அமைதியான போர்-எதிர்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களை தொடர்ந்து துன்புறுத்தியும், தாக்கியும் மற்றும் சிறையில் அடைத்தும் வருகின்றன.
அடக்குமுறைக்கு பைடென் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பொலிஸ் சோதனைகள், இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் பாரிய கைதுகள் நியூயோர்க் மற்றும் அதற்கு அப்பாலுமுள்ள பல்கலைக்கழக வளாகங்களில் தொடர்கின்றன
இதுவரை குறைந்தது 25 மாநில பல்கலைக்கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்புக்குப் போராடியதற்காக மாணவர்கள் மேல் வன்முறையைப் பிரயோகித்துக் கைது செய்துள்ளனர்.
ஏகாதிபத்தியமும் காஸா இனப்படுகொலையும் உலக சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், டிசம்பர் 10 அன்று கொழும்பில் "லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் பின்வரும் அறிக்கையை வழங்கினார்.
தோழர் ஹலீல் செலிக்கிற்கு ஒரு நினைவு அஞ்சலி
துருக்கியில் சோசலிச சமத்துவக் குழுவினை நிறுவியவரும் தலைவருமான ஹலீல் செலிக்கிற்கு, டேவிட் நோர்த் வழங்கிய நினைவு அஞ்சலியை நாங்கள் பிரசுரிக்கிறோம், இவர் டிசம்பர் 31, 2018 அன்று தனது 57 வயதில் திடீரென மரணமெய்தினார், அவரது மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்திற்கு இக்கருத்துக்கள் வழங்கப்பட்டது.
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்
முதலாளித்துவத்தை அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கும் சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்குமான நிலைமைகளையும் உருவாக்குகின்றன.
பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்
லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்
1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம் குறித்து ஆற்றிய சொற்பொழிவின் இரண்டாவது பகுதி இதுவாகும்.
கீர்த்தி பாலசூரியவின் நினைவாக
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.